Posted On March 30,2012,By Muthukumar |
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 200 கிராம்
புழுங்கல் அரிசி - 200 கிராம்
உளுந்து - 50 கிராம்
வெந்தயம் - 1தேக்கரண்டி
தேங்காய் - 1 மூடி
கருப்பட்டி - 400 கிராம்
ஆப்ப சோடா - ஒரு சிட்டிகை
உப்பு -தேவையான அளவு
பச்சரிசி - 200 கிராம்
புழுங்கல் அரிசி - 200 கிராம்
உளுந்து - 50 கிராம்
வெந்தயம் - 1தேக்கரண்டி
தேங்காய் - 1 மூடி
கருப்பட்டி - 400 கிராம்
ஆப்ப சோடா - ஒரு சிட்டிகை
உப்பு -தேவையான அளவு
செய்முறை:
பச்சரிசி, புழுங்கல் அரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை அரைத்து
எடுத்துக் கொள்ளுங்கள். அரைத்தெடுத்த மாவுடன் தேங்காய் துருவல், உப்பு
சேர்த்துக் கலக்குங்கள். அதோடு கருப் பட்டியைப் பாகு காய்ச்சி ஊற்றவும்.
கலக்கிய மாவை கரண்டியில் எடுத்து, தோசைக் கல்லில் வார்த்தெடுங்கள். சுவை
மிக்க, புதுமையான கருப்பட்டி ஆப்பம் ரெடி. தொட்டுக் கொள்ள தேங்காய் பால்
போதும்.
No comments:
Post a Comment