Posted on July 20, 2012 by muthukumar
தேவையான பொருள்கள்:பச்சரிசி – 1 கப்
துவரம் பருப்பு – 1 கப்
கடலைப் பருப்பு – 1 கப்
உளுத்தம் பருப்பு – 1/2 கப்
காய்ந்த மிளகாய் – 4
மிளகு – 1 டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் – 1/2 கப்
உப்பு – தேவையான அளவு
எண்ணை – தேவையான அளவு
தாளிக்க
எண்ணை, கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை.
செய்முறை:
- அரிசியையும் பருப்புகளையும் மிள கு, மிளகாய் சேர்த்து மிஷினில் அல் லது மிக்ஸியில் தயாராக ரவைப் பதத்திற்கு அரைத்து வைத்துக் கொ ள்ளவும்.
- வாணலியில் ஒரு டீஸ்பூன் எண் ணை வைத்து கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து 4 கப் தண் ணீர் சேர்க்கவும்
- தண்ணீர் கொதிக்கத் தொடங்கியதும் தேங்காய்த் துருவல், அரை த்துவைத்திருக்கும் கலவையைக் கொட்டிக் கிளறவும்.
- மேலே முதல் வகை அடைக்குச் சொன்ன முறையிலேயே உருளி அல்லது வாணலியில் அடைகளாகத் தட்டி மேலே மூடி வேக வைக்கவும்.
- சுற்றிலும் எண்ணெய் விட்டு, நடுவிலும் துளையிட்டு எண்ணெய் விட்டு, சிவக்க வேகவைக்கவும்.
- மறுபக்கமும் திருப்பிவிட்டு, எண்ணைவிட்டு மொறுமொறுப்பாக எடுத்து, சூடாகப் பரிமாறவும்.
என்னங்க
சூடான சுவையான தவல அடை தயாராயிடுச்சு, அப்புறம் என்னங்க! நீங்களும்
சாப்பிட்டுவிட்டு, எனக்கு இரண்டு தவல அடையை வையுங்க• எனக்கு பசிக்குது
சீக்கிரமா செய்யுங்கள்.
No comments:
Post a Comment