Posted On April 14,2012,By Muthukumar
தேவையான பொருட்கள்:
1.தேங்காய்
2.வெந்தயம்
3.பச்சரிசி
4.ஏலக்காய்.
செய்முறை விளக்கம்:
தேவையான பொருட்கள்:
1.தேங்காய்
2.வெந்தயம்
3.பச்சரிசி
4.ஏலக்காய்.
செய்முறை விளக்கம்:
- தேங்காயை அரைத்து, பிழிந்து தேங்காய் பால் எடுத்துக் கொள்ளவும்
- குக்கரில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெந்தயத்தை போடவும்.
- களைந்து வைத்திருக்கும் பச்சரிசியை குக்கரில் போட்டு 1:1.1/2 (அரிசி: தண்ணீர்) என்ற வீதத்தில் தண்ணீர் ஊற்றி 3 விசில் வரும் வரை காத்திருக்கவும். தேவையான உப்பு சேர்க்கவும்.
- குக்கரை திறந்து தேங்காய் பாலை ஊற்றி நன்கு கிளறவும்.
- சுவையான, சத்தான தேங்காய் பால் கஞ்சி தயார்.
- இதனுடன் சீனி கலந்து சாப்பிட்டால் இன்னும் ருசியாக இருக்கும்.
No comments:
Post a Comment