Monday, January 16, 2012

சவ்வரிசி பொங்கல் பாயாசம் செய்வது எப்படி

Posted On Jan 17,2012,By Muthukumar




தேவையான பொருட்கள்: 

சவ்வரிசி – 300 கிராம் ,  வெல்லம் – 200 கிராம்
பால் – 200 மி.லிநெய் – 50 கிராம்
முந்திரி பருப்பு – 10  ,  கசாகசா(உலர்ந்த திராட்சை) – 10
ஏலக்காய் – 5, 6 லேசா பொடிச்சுக்கோங்க
பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் சவ்வரிசியை போடவும்.
சவ்வ‌ரி‌சி நன்றாக வெந்ததும் ஏலக்காய் மற்றும் வெல்லத்தை உடைத்து போட்டு கிளறவும்.
சவ்வ‌ரி‌சி ந‌ன்கு கெ‌ட்டியாக ‌வ‌ந்‌ததும் பாலையும், நெய்யையும் சேர்க்கலாம்.
முந்திரி, திராட்சையை நெய்யில் பொ‌ன்‌னிறமாக வறுத்து சே‌ர்‌க்கவு‌ம்.
சவ்வரிசி பொங்கல் பாயாசம் தயா‌ர்.
அடி‌ பி‌டி‌க்காம‌ல் கிளறிக்கொண்டிருக்க வேண்டும்..

No comments:

Post a Comment